Online Purchase Minimum Order Value Should be Rs. 100/-

Free Shipping Charge for orders above Rs. 500/-

அருணகிரிநாதர் பாடியது திருப்புகழ். முருகன் அடியெடுத்துக் கொடுக்க பாடும் பாக்கியம் பெற்றவர் அருணகிரிநாதர். “திருப்புகழைப் பாடப்பாட வாய் மணக்கும்” என்பர். ஆனால் வாழ்க்கையே மணக்கும் என்பது அனுபவ உண்மை. அருணகிரிநாதர் உலக வாழ்க்கையை வெறுத்து உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டி திருவண்ணாமலைக் கோபுர உச்சியிலிருந்து குதித்தபோது அவரைத் தன் திருக்கையில் ஏந்தி ஆட்கொண்டான் முருகன். நினைக்க முக்தி அருளும் திருவண்ணாமலையில் முருகன் மயில் மீது தோன்றி, “உலகம் உய்யத் திருப்புகழ் பாடு அருணகிரி” என்று அருள் புரிய அருணகிரியார், “மறைகளாலும் சாற்றுதற்கரிய புகழுடைய முருகா, உன்னை ஏடெழுதா ஏழையாகிய சிறியேன் எங்ஙனம் பாடுவேன்” என்று கூற, முருகப்பெருமான் “உன் நாக்கை நீட்டு” என்று சொல்லி வேலின் நுனியால் “ஓம்” எனும் மந்திரத்தை அவரது நாவில் எழுதி தனது செங்கனிவாய் மலர்ந்து செந்தமிழால் “முத்தைத்தரு” என்று அடியெடுத்துக் கொடுக்க, மடைதிறந்த வெள்ளம் போலத் திருப்புகழைப் பாடினார் அருணகிரிநாதர்

Write a review

Please login or register to review

அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலம் முழுவதும் ARUNAGIRINAATHARIN THIRUPPUGAZH 9789349798922

  • Rs. 700


Related Products

திருவாசகம்-மூலமும் உரையும்

திருவாசகம்-மூலமும் உரையும்

திருவாசகம்-மூலமும் உரையும்..

Rs. 300

திருவாசகம் மூலம்  THIRUVASAGAM Moolam (Hard Bound)

திருவாசகம் மூலம் THIRUVASAGAM Moolam (Hard Bound)

திருவாசகம் மூலம்  THIRUVASAGAM Moolam (Hard Bound)..

Rs. 130

திருஞானசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை THIRUGNANASAMBANTHAR THEVARAM MUTHAL THIRUMURAI (HARD BOUND)

திருஞானசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை THIRUGNANASAMBANTHAR THEVARAM MUTHAL THIRUMURAI (HARD BOUND)

பன்னிரு திருமுறைகளில் ‘முதல் மூன்று திருமுறைகள்’‘சம்பந்தர் தேவாரமாகும்!’.  இந்நூல், சம்பந்தர்தே..

Rs. 350

திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை THIRUGNANASAMBANTHAR THEVARAM ERANDAM THIRUMURAI (HARD BOUND)

திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை THIRUGNANASAMBANTHAR THEVARAM ERANDAM THIRUMURAI (HARD BOUND)

சிவனாரின் பதிகள்தோறும் சென்று பணிந்து, ‘நாவரசர்’,‘சம்பந்தர், ‘சுந்தரர்’ பாடிய தேவாரப் பதிகங்கள் முதல..

Rs. 300

திருஞானசம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை THIRUGNANASAMBANTHAR THEVARAM MOONDRAM THIRUMURAI (HARD BOUND)

திருஞானசம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை THIRUGNANASAMBANTHAR THEVARAM MOONDRAM THIRUMURAI (HARD BOUND)

சைவத் திருமுறைகள் பன்னிரண்டில்,“முதல் மூன்று திருமுறைகள்”, “திருஞான சம்பந்தரின் தேவாரப் பதிகங் களாகு..

Rs. 400

அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 1-6 ARUNAGIRINATHARIN THIRUPPUGAZH MOOLAMUM URAIYUM (PART1-6)

அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 1-6 ARUNAGIRINATHARIN THIRUPPUGAZH MOOLAMUM URAIYUM (PART1-6)

அருணகிரிநாதர் பாடியது திருப்புகழ். முருகன் அடியெடுத்துக் கொடுக்க பாடும் பாக்கியம் பெற்றவர் அருணகிரிந..

Rs. 2,200

திருமுருகாற்றுப்படை  விளக்கம்  கி.வா. ஜகந்நாதன் THIRUMURUKATRUPADAI KI.VA. JAGANNATHAN 9788197544477

திருமுருகாற்றுப்படை விளக்கம் கி.வா. ஜகந்நாதன் THIRUMURUKATRUPADAI KI.VA. JAGANNATHAN 9788197544477

நக்கீரர்  இயற்றியது திருமுருகாற்றுப்படை. சங்க நுல்களுக்கும் சைவ நூல்களுக்கும் இணைப்புப் பாலம் ப..

Rs. 300

Tags: அருணகிரிநாதரின் திருப்புகழ், மூலம் முழுவதும், ARUNAGIRINAATHARIN THIRUPPUGAZH, 9789349798922