SRIMATH BHAGAVATHAM ஸ்ரீமத் பாகவதம்
உலக உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றி
விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளைத் தொடங்குவதற்கு முன்பே,
உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியையே கடவுளின்
அவதாரங்களாக எடுத்துக் கூறியது ஸ்ரீமத் பாகவதம்.
மனிதனுக்கு மரண பயம் என்பதும், எதிர்காலக் கவலை
என்பதும் ஏற்படாமலே இருந்திருந்தால், உலகத்திலுள்ள
எந்தவொரு மதமும் நீடித்து, நிலைத்து, இன்றுள்ள நிலைக்கு
வளர்ந்திருக்க முடியாது.
அறிவின் அகம்பாவமும், மனதின் செருக்கும் அடங்கி,
மரண பயம் ஏற்படும் நிலையில் மனிதன் தனக்கு பற்றுக்கோலாக,
பாதுகாப்பாக இறைவன் திருவடிகளை நாடுகிறான்.
காரணம், மனிதன் மரணத்திற்கு மட்டுமே அஞ்சுகிறான்.
உலகைப் படைத்த கடவுளே, அதைக் காத்து ரட்சிக்கிறார்.
உலகைக் காப்பாற்றும் கடவுளே அதை அழிக்கிறார். செடியை
நட்ட தோட்டக்காரனே அதற்கு நீர் ஊற்றி காக்கிறான்.
செடியின் காய்ப்பு முடிந்து, அது பட்டுப்போகும்போது பிடுங்கி
எறிந்து விடுகிறான். புதிய செடிகளை நடுகிற நோக்கில்!
படைப்பவனையும், அழிப்பவனையும் விட்டுவிட்டு,
உலகைக் காக்கும் கடவுளாகிய மகா விஷ்ணுவைப் பற்றியே4 அருணாவின் வியாசர் இயற்றிய ஸ்ரீமத் பாகவதம்
சிந்தித்து, அவர் எப்படியெல்லாம் உயிரினங்களைக் காப்பாற்று
கிறார் என்பதை விளக்குவதற்காகவே எழுந்த சிந்தனையின்
விளைவாக உருவானதுதான் இந்த ஸ்ரீமத் பாகவதம்.
இந்நூல் விஷ்ணுவின் இருபதுக்கு மேற்பட்ட அவதாரங்
களையும், அந்தந்த அவதாரங்களின் காரண காரியங்களையும்
உபதேசங்களையும் விளக்குகிறது.
SRIMATH BHAGAVATHAM ஸ்ரீமத் பாகவதம்
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A575
- Availability: In Stock
-
Rs. 230
Related Products
திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம் THIRUKKOLUR PEN PILLAY RAGASYAM
திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம் THIRUKKOLUR PEN PILLAY RAGASYAM..
Rs. 55
திருஞானசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை THIRUGNANASAMBANTHAR THEVARAM MUTHAL THIRUMURAI (HARD BOUND)
பன்னிரு திருமுறைகளில் ‘முதல் மூன்று திருமுறைகள்’‘சம்பந்தர் தேவாரமாகும்!’. இந்நூல், சம்பந்தர்தே..
Rs. 350
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை THIRUGNANASAMBANTHAR THEVARAM ERANDAM THIRUMURAI (HARD BOUND)
சிவனாரின் பதிகள்தோறும் சென்று பணிந்து, ‘நாவரசர்’,‘சம்பந்தர், ‘சுந்தரர்’ பாடிய தேவாரப் பதிகங்கள் முதல..
Rs. 300
திருஞானசம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை THIRUGNANASAMBANTHAR THEVARAM MOONDRAM THIRUMURAI (HARD BOUND)
சைவத் திருமுறைகள் பன்னிரண்டில்,“முதல் மூன்று திருமுறைகள்”, “திருஞான சம்பந்தரின் தேவாரப் பதிகங் களாகு..
Rs. 400
திருநாவுக்கரசர் தேவாரம் ஆறாம் திருமுறை THIRUNAVUKKARASAR THEVARAM AARAAM THIRUMURAI (HARD BOUND)
பன்னிரு சைவத் திருமுறைகளில், முதல்ஏழு திருமுறைகள், தேவாரப் பதிகங்கள்! முதல்மூன்று (1,2,3) திருமுறைகள..
Rs. 300
ஸ்ரீ பகவன் நாம போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் திவ்ய மஹா சரிதம் மற்றும் பகவன் நாம மஹிமை,SRI BHAGAVAN NAAMA BODHAENDHIRA SARASWATHI SWAMIGAL DHIVYA MAHAA CHARITHAM AND BHAGAVAN NAAMA MAHIMAI
ஸ்ரீ ஆதிசங்கராச்சார்யார் ஏற்படுத்திய ஸர்வக்ஞ பீடமாம்பாரம்பரியமிக்க காஞ்சி காமகோடி ஸ்ரீ சங்கர மடத்தில..
Rs. 100
ஸ்ரீ சாய் கிருஷ்ண ஸ்ரீமத் பாகவத லீலாம்ருதம் SRI SAIKRISHNA SRIMATH BHAGAVATHA LEELAAMRUTHAM
உலக உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளைத் தொடங்குவதற்கு முன்பே, உயிரினங்களி..
Rs. 650
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும் நா. பார்த்தசாரதி
மிகப்பெரிய ஆலயம் ஒன்றில் நுழைந்து தரிசனத்தை முடித்துக் கொண்டு நிம்மதியோடும் சாந்தியோடும் வெளிவருகி..
Rs. 450
இந்து - சைவம் – வைணவம் ஓர் அறிமுகம், HINDU - SAIVAM - VAINAVAM - OR ARIMUGAM, Dr. P. ARUNACHALAM, 9789390989980
இந்த நூல் மூன்று நூல்களை உள்ளடக்கிய (இந்து மதம் ஓர் அறிமுகம்; சைவம் – ஓர் அறிமுகம்; வைணவம்- ஓர் அறிம..
Rs. 300