Online Purchase Minimum Order Value Should be Rs. 100/-

Free Shipping Charge for orders above Rs. 500/-

  • திருநாவுக்கரசர் தேவாரம் ஐந்தாம் திருமுறை THIRUNAVUKKARASAR THEVARAM AYINTHAAM THIRUMURAI (HARD BOUND)

பன்னாட்டவரும் பணிந்து போற்றும்

கடவுளை, இந்நாட்டவர், ‘சிவனார்’ என்பர். ஒரு

செயலைச் செய்யும் போதும், செயலேதுமின்றி

‘வாளா’ இருக்கும்போதும் சிவனாரின்

அடியவர், சிவனாரின் பேரையே

சிந்தித்தவாறும், கூறியவாறும் இருப்பர்!

போற்றிப் பணிவர்! “நாவரசர்” என்னும் நல்லடியவர், பதிகள்தோறும் சென்று,

சிவனாரைப் பணிந்தும், பணிகள் செய்தும் வாழ்ந்தவர் என்பதை

அவர் பாடிய பதிகங்கள் வாயிலாகவும், பிறவற்றாலும்

அறிகிறோம்! அவர் பாடியவை, 4, 5, 6 என்னும் திருமுறைகளாக

வகுக்கப்பட்டுள்ளன. நான்காம் திருமுறையை 

உரையுடன் அருணா பப்ளிகேஷன்ஸ் முன்னம் வெளியிட்டு

உள்ளது. இப்பொழுது “ஐந்தாம் திருமுறை”, உரையுடன்

வெளியிடுகிறது.

‘அப்பரின்’ வாழ்வில் நிகழ்ந்த ஒப்பிலாச் சிந்தை கவரும்

விந்தை நிகழ்வுகளை அத்துடன், திருமுறைகளில் கண்டுள்ள ஒன்று - இரண்டு -

மூன்று முதலாகத் தொகுத்துக் கூறும் செய்திகளை, முடிந்த வரை

விடாது வகுத்து விரித்து விளக்கித் ‘தொகை வகை விரி’ என்னும்

தலைப்பில் தரப்பட்டுள்ளது! இது மற்றவர் நூல்களில் காணாத

பெருஞ்சிறப்பாகும்! சம்பந்தர் தேவார உரையில் தந்தையும்,

‘தராததையும்’, இதில் காணலாம்.

Write a review

Please login or register to review

திருநாவுக்கரசர் தேவாரம் ஐந்தாம் திருமுறை THIRUNAVUKKARASAR THEVARAM AYINTHAAM THIRUMURAI (HARD BOUND)

  • Rs. 250


Related Products

திருமணம் நடைபெற
பாலர்களுக்கான பாகவதக் கதைகள்

பாலர்களுக்கான பாகவதக் கதைகள்

பாலர்களுக்கான பாகவதக் கதைகள்..

Rs. 35

திருவாசகம்-மூலமும் உரையும்

திருவாசகம்-மூலமும் உரையும்

திருவாசகம்-மூலமும் உரையும்..

Rs. 300

நவகிரக தோஷங்கள் நீக்கும் காஞ்சி மகான் வழிபாடு

நவகிரக தோஷங்கள் நீக்கும் காஞ்சி மகான் வழிபாடு

நவகிரக தோஷங்கள் நீக்கும் காஞ்சி மகான் வழிபாடு..

Rs. 10

திருவாசகம் மூலம்  THIRUVASAGAM Moolam (Hard Bound)

திருவாசகம் மூலம் THIRUVASAGAM Moolam (Hard Bound)

திருவாசகம் மூலம்  THIRUVASAGAM Moolam (Hard Bound)..

Rs. 130

திருவிளையாடற் புராணம் THIRUVILAIYAADAL PURAANAM

திருவிளையாடற் புராணம் THIRUVILAIYAADAL PURAANAM

திருவிளையாடற் புராணம் ஆடக மதுரை அரசே போற்றி! கூடல் இலங்கு குருமணி போற்றி” என்று வாழ்த்துப்பாடிய..

Rs. 990

சுந்தரர் தேவாரம் ஏழாம் திருமுறை SUNDARAR THEVARAM EZHAAM THIRUMURAI (HARD BOUND)

சுந்தரர் தேவாரம் ஏழாம் திருமுறை SUNDARAR THEVARAM EZHAAM THIRUMURAI (HARD BOUND)

பன்னிரு சைவத் திருமுறைகளில், முதல்ஏழு திருமுறைகள், தேவாரப் பதிகங்கள்! முதல்மூன்று (1,2,3) திருமுறைகள..

Rs. 300

அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 1-6 ARUNAGIRINATHARIN THIRUPPUGAZH MOOLAMUM URAIYUM (PART1-6)

அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 1-6 ARUNAGIRINATHARIN THIRUPPUGAZH MOOLAMUM URAIYUM (PART1-6)

அருணகிரிநாதர் பாடியது திருப்புகழ். முருகன் அடியெடுத்துக் கொடுக்க பாடும் பாக்கியம் பெற்றவர் அருணகிரிந..

Rs. 2,200

சிதம்பரம் மறைஞானசம்பந்தர் அருளிய அருணகிரிப் புராணம் ARUNAGIRIP PURAANAM (HARD BOUND)

சிதம்பரம் மறைஞானசம்பந்தர் அருளிய அருணகிரிப் புராணம் ARUNAGIRIP PURAANAM (HARD BOUND)

உலகில் விளங்கும் சிவத்தலங்கள் எண்ணற்றவை; அத்தலங்களுள் முதன்மையானது திருவண்ணாமலை ஆகும். அதனால் அத்தல..

Rs. 300

Tags: திருநாவுக்கரசர் தேவாரம் ஐந்தாம் திருமுறை, THIRUNAVUKKARASAR THEVARAM AYINTHAAM THIRUMURAI (HARD BOUND), 9789390989027