வட இந்தியாவை ஆட்சி செய்த மௌரியர்களின் தேர்ப் படை தமிழகத்தில் நுழைவதற்காக மலைப் பாதைகள் செப்பனிடப்பட்ட செய்தியை, சங்கப் பாடல்களில் பதிவு செய்த பெருமைக்குரிய புலவர் மாமூலனார் ஆவார். இந்நிகழ்வு பிந்துசாரர் காலத்தது என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. அதை ஏற்க மறுக்கும் இந்நூலாசிரியர், மாமூலனாரின் பாடல்கள் இயற்றப்பட்ட ஆண்டுகளைத் தக்க சான்று கொண்டு நிறுவி, அதன் வழியாக மௌரியர்களின் தேர்ப் படை மாமன்னர் அசோகர் காலத்தில் தமிழகத்துக்குள் வர முற்பட்டிருக்க வேண்டும் என்பதைத் தெளிவு படுத்துகிறார் . அதேசமயம், அசோகர் கலிங்கப் போர் மட்டுமே செய்தார் என்பது வரலாறு. அப்படியெனில், அசோகர் காலத்தில் தென்னகப் படையெடுப்பு செய்த மௌரியன் யார்? என்ற வினா எழுகிறது. அதற்கான விடையைச் சிறப்புற வழங்கி வரலாற்றைத் தெளிவு செய்கிறது.
மாமூலனாரின் வரலாற்றுப் பதிவுகள் சங்கப்புலவரின் காலமும் கருத்தும் MAAMOOLANAAR: KAALAMUM KARUTHTHUM
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A578
- Availability: In Stock
-
Rs. 110
Related Products
என் நாடு என் மக்கள் எனது போராட்டம்,MEIN KAMPF,ENATHU PORATTAM
என் நாடு என் மக்கள் எனது போராட்டம் MEIN KAMPF 9788385814679..
Rs. 250
பொதுத் தமிழ் அறிவு POTHU TAMIL ARIVU
பொதுத் தமிழ் அறிவு POTHU TAMIL ARIVU. TNPSC நடத்தும் அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் மிகவும் பயனுள்ள..
Rs. 250
வர்ம ஞான சித்தர்கள் VARMA GNANA SIDHDHARGAL
வர்ம ஞான சித்தர்கள் வர்ம மருத்துவம் என்பது சித்தர் மரபு வழியாகபயிற்றுவிக்கப்பட்டு வரும் அரிய மர..
Rs. 100
என்னைத் திற எண்ணம் அழகாகும் ENNATH THIRA ENNAM AZHAKAAGUM M. VINCENT AMALRAJ
"அழகுஉலகிலுள்ள எல்லா சிபாரிசுக்கடிதங்களை விட மேலானது"- அரிஸ்டாட்டில்உலகு இறைவனின் கைவண்ண அழகு. இறைவன..
Rs. 250
இராமாயணச் சாரல் RAMAYANA SAARAL
முனைவர் மு. அருணகிரி அவர்கள் கம்பன் கழகத்தின்‘ஆஸ்தானப் பொழிஞர்’. பல்லாண்டுகள் பேசியவற்றில் பத்தினைத்..
Rs. 225
கல்லும் சொல்லும் கதைகள் KALLUM SOLLUM KATHAIGAL 9789390989973
’’நாம் தொலைத்துவிட்ட, நம் நினைவிலிருந்து மறைந்து போன கலைகள், சிற்பங்கள், ஓவியங்கள் ,நினவுச் சின்னங்க..
Rs. 450
Tags: மாமூலனாரின் வரலாற்றுப் பதிவுகள் சங்கப்புலவரின் காலமும் கருத்தும், MAAMOOLANAAR: KAALAMUM KARUTHTHUM, 9789390989362