Online Purchase Minimum Order Value Should be Rs. 100/-

Free Shipping Charge for orders above Rs. 500/-

  • தினம் ஒரு பாசுரம் படிக்கலாம் வாங்க DINAM ORU PAASURAM PADIKKALAAM VAANGA

வைணவத்தின் ஆணிவேராக விளங்கும் ஆழ்வார்கள் தென்னிந்தியாவில் தோன்றினார்கள் என்பது நமக்குப்

பெருமை. அவர்கள் தீந்தமிழ் பாடல்களில் திருமால் பெருமைகளை பாசுரங்களாகக் கொடுத்திருக்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பம்சம். ஆழ்வார்கள் பாடிய 4000 பாடல்கள் திவ்யப்பிரபந்தப் பாசுரங்கள் என்று எல்லோராலும் அன்று

முதல் இன்றுவரையில் போற்றப்படுகின்றன பாசுரங்களை மனமுருகி ஓதிவந்தால் பிரச்சனைகள் தீரும்,

நோய்கள் குணமாகும், தடைபட்ட திருமணங்கள் நடைபெறும், கடன் சுமை நீங்கும், செல்வ வளம் பெருகும். இவை

எல்லாவற்றுக்கும் மேலாக பிறவிப்பிணி தீரும் என்பது காலங்காலமாக வைணவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. தினமும் ஒரு பாசுரம் படியுங்கள், திருமாலின் திருவருளைப் பெறுங்கள்.

Write a review

Please login or register to review

தினம் ஒரு பாசுரம் படிக்கலாம் வாங்க DINAM ORU PAASURAM PADIKKALAAM VAANGA

  • Rs. 250


Related Products

ஸ்ரீ இராமானுஜர்  மகிமை
ஸ்ரீ ஆஞ்சநேயர் புராணம்
ராமர் நரசிம்மா தலங்கள்
மூவர் தேவாரம் மூலம் முழுவதும் MOOVAR THEVAARAM MOOLAM(Hard Bound)

மூவர் தேவாரம் மூலம் முழுவதும் MOOVAR THEVAARAM MOOLAM(Hard Bound)

மூவர் தேவாரம் மூலம் முழுவதும் MOOVAR THEVAARAM MOOLAM..

Rs. 666

திருப்பாவை திருவெம்பாவை THIRUPPAVAI THIRUVEMPAVAI

திருப்பாவை திருவெம்பாவை THIRUPPAVAI THIRUVEMPAVAI

திருப்பாவை திருவெம்பாவை THIRUPPAVAI THIRUVEMPAVAI ..

Rs. 15

திருவிளையாடற் புராணம் THIRUVILAIYAADAL PURAANAM

திருவிளையாடற் புராணம் THIRUVILAIYAADAL PURAANAM

திருவிளையாடற் புராணம் ஆடக மதுரை அரசே போற்றி! கூடல் இலங்கு குருமணி போற்றி” என்று வாழ்த்துப்பாடிய..

Rs. 990

தந்தோந் தந்தோமென ஆடும் சிதம்பரம் தில்லை நடராஜர் (பொருள் விளக்கமும், தத்துவங்களும்) CHIDAMBARAM THILLAI NATARAJAR

தந்தோந் தந்தோமென ஆடும் சிதம்பரம் தில்லை நடராஜர் (பொருள் விளக்கமும், தத்துவங்களும்) CHIDAMBARAM THILLAI NATARAJAR

சைவம் என்றால் கோயிலை குறிக்கும். கோயில் என்றால் அது சிதம்பரத்தைக் குறிக்கும். சிதம்பரத்தை தில்லை என்..

Rs. 120

ஸ்ரீ சாய் கிருஷ்ண ஸ்ரீமத் பாகவத லீலாம்ருதம் SRI SAIKRISHNA SRIMATH BHAGAVATHA LEELAAMRUTHAM

ஸ்ரீ சாய் கிருஷ்ண ஸ்ரீமத் பாகவத லீலாம்ருதம் SRI SAIKRISHNA SRIMATH BHAGAVATHA LEELAAMRUTHAM

உலக உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளைத் தொடங்குவதற்கு முன்பே, உயிரினங்களி..

Rs. 650

நல்லனவெல்லாம் தரும் திருவாரூர் மாவட்டத் திருக்கோயில்கள் THIRUVARUR MAAVATTATH THIRUKKOILGAL

நல்லனவெல்லாம் தரும் திருவாரூர் மாவட்டத் திருக்கோயில்கள் THIRUVARUR MAAVATTATH THIRUKKOILGAL

‘திருவாரூரில் பிறக்க முக்தி’ என்றார்கள். ‘திரு ஆரூரில் பிறந்தார் எல்லோர்க்கும் அடியேன்’ என்றார் சுந்..

Rs. 95

மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும் நா. பார்த்தசாரதி

மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும் நா. பார்த்தசாரதி

மிகப்பெரிய ஆலயம் ஒன்றில் நுழைந்து தரிசனத்தை முடித்துக் கொண்டு நிம்மதியோடும் சாந்தியோடும் வெளிவருகி..

Rs. 450

Tags: தினம் ஒரு பாசுரம் படிக்கலாம் வாங்க, DINAM ORU PAASURAM PADIKKALAAM VAANGA, VENU SRINIVASAN, 9789390989485