தமிழ் நாட்டின் தனிப்பெருங்கடவுள் முருகன். அவன் என்றும் இளையனாகவும், அழகனாகவும், கடவுள் தன்மையோடும் மணம் வீசுகின்றான். அவனைப்பற்றி பாராயணம் பண்ணுவதற்குப் பல நூல்கள் உள. அவற்றுள் ஒன்று ‘கந்தர் சஷ்டிக் கவசம்’. கவசம் மிகவும் எளிய நடையில் அமைந்தது. பாமரர்களும் எளிதில் பாராயணம் செய்யும் இயல்பின. எஃகுக் கவசம் வீரர்களின் உடலைக் காப்பது, சஷ்டிக் கவசம் அடியார்களின் உயிரைக் காப்பது.
ஸ்ரீ திருச்செந்தூர் கவசம் உரையுடன்
ஸ்ரீ சண்முகக் கவசம் உரையுடன்
ஸ்ரீ கந்தர் அநுபூதி உரையுடன்
ஸ்ரீ கந்தர் சஷ்டிக் கவசங்கள் ஆறு படை வீடுகளுக்கும் உரியவை ஸ்ரீ திருச்செந்தூர் கவசம் உரையுடன் ஸ்ரீ சண்முகக் கவசம் உரையுடன் ஸ்ரீ கந்தர் அநுபூதி உரையுடன்SRI KANDHAR SASHTIK KAVASANGAL PULAVAR P.A. N ATES A PILLAI
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A601
- Availability: In Stock
-
Rs. 75
Related Products
மூவர் தேவாரம் மூலம் முழுவதும் MOOVAR THEVAARAM MOOLAM(Hard Bound)
மூவர் தேவாரம் மூலம் முழுவதும் MOOVAR THEVAARAM MOOLAM..
Rs. 777
தினம் ஒரு பாசுரம் படிக்கலாம் வாங்க DINAM ORU PAASURAM PADIKKALAAM VAANGA
வைணவத்தின் ஆணிவேராக விளங்கும் ஆழ்வார்கள் தென்னிந்தியாவில் தோன்றினார்கள் என்பது நமக்குப்பெருமை. அவர்க..
Rs. 250
தங்கம் செய்யலாம் வாங்க_இது பரம சித்த ரகசியம் ஜெகாதா THANGAM SEYYALAAM VAANGA By JAGATHA 9789390989546
‘பொன்’ என்றால் உலகமே உற்று நோக்கும். அத்தகைய ஈர்ப்புச் சக்தி நிறைந்த உலோகம் தங்கம்மட்டும்தான்! தங்கத..
Rs. 175
Tags: கந்தர் சஷ்டிக் கவசங்கள் ஆறு படை வீடுகளுக்கும் உரியவை, SRI KANDHAR SASHTIK KAVASANGAL PULAVAR PA N ATESA PILLAI, 9789390989072