Online Purchase Minimum Order Value Should be Rs. 100/-

Free Shipping Charge for orders above Rs. 500/-

நாம் எழுதும் கடிதத்தில் அல்லது கட்டுரையில் பிழைகள் காணப்பட்டால் அவற்றை எழுத்துப் பிழைகள் என்கிறோம். சமுதாயத்தில் கயமைக்குணம் பொதிந்த மனிதர்கள் காணப்பட்டால், அவர்களை “மனிதப் பிழைகள்” என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும்! ஒரு சமுதாயத்தின் மூளையாக இருப்பவை கல்வி நிலையங்கள். அந்தக் கல்வி நிலையங்களை வழிநடத்துபவர்கள் ஆசிரியர்கள். இந்த ஆசிரியர்களிடம் பண்புச் சிதைவுகள் ஏற்படுமானால், ஒட்டு மொத்தச் சமுதாயமே சீரழிந்து விடும். இதை மனத்தில் கொண்டு எழுதப்பட்டதுதான் இந்த நாவல்.

Write a review

Please login or register to review

மனிதப் பிழைகள்! (நாவல்) தி.வெ.ரா. MANITHAP PIZHAIKAL (NOVEL) THI.VE.RA.

  • Rs. 300


Related Products

பனியன்

பனியன்

  SIZE : 12.5 x 18 cm..

Rs. 200

நவபாஷாணன் NAVABAASHAANAN

நவபாஷாணன் NAVABAASHAANAN

நவபாஷாணன் NAVABAASHAANAN..

Rs. 100

வாழ்வியல் துளிகள்_கனவுகளை நனவாக்கும் அனுபவ அலசல்கள் VAAZHVIYAL THULIGAL  M. VINCENT AMALRAJ

வாழ்வியல் துளிகள்_கனவுகளை நனவாக்கும் அனுபவ அலசல்கள் VAAZHVIYAL THULIGAL M. VINCENT AMALRAJ

அனுபவங்கள் கதைகளாக, நிகழ்வுகளாக, மதிப்பீடுகளாக அறியப்படும் போது உயிரோட்டமாகி மனதில் ஆழமாக வேரூன்றி ப..

Rs. 120

வாழ்வியல் நெறிகள் VAAZHVIYAL NERIGAL M. VINCENT AMALRAJ

வாழ்வியல் நெறிகள் VAAZHVIYAL NERIGAL M. VINCENT AMALRAJ

அனுபவங்கள் கதைகளாக, நிகழ்வுகளாக, மதிப்பீடுகளாக அறியப்படும் போது உயிரோட்டமாகி மனதில் ஆழமாக வேரூன்றி ப..

Rs. 150

Tags: மனிதப் பிழைகள்! (நாவல்), தி.வெ.ரா., MANITHAP PIZHAIKAL (NOVEL), THI.VE.RA., 9789390989706