Online Purchase Minimum Order Value Should be Rs. 100/-

Free Shipping Charge for orders above Rs. 500/-

'மனித நேயம்’ என்பது பிறரை வாழ வைத்து தாமும் வாழ்வதே. “ஈயென இரத்தல் இழிந்ததன்று” “உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர்” “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” “யாவருக்கும் உண்ணும்போது ஒரு கைப்பிடி” “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” “காக்கை-குருவி எங்கள் சாதி” “எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்ற பாடல் வரிகளின் மூலம் வள்ளலாரின் அருட்திறமும், பிற உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் பாரதியின் மனிதநேயப் பண்பும், எல்லா மக்களும் எல்லா நலமும் பெற்று வாழவேண்டும் என்ற கவிஞர் கண்ணதாசனின் பொதுவுடைமைச் சிந்தனையும் மனித நேய மாண்பிற்குச் சிறந்த உதாரணங்கள். தம்மைப் போலவே மற்ற மனிதர்களையும் சமமாகப் பார்த்து சாதி, மதம், இனம், மொழி, கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் என எவ்வித வேறுபாடுகளின்றி மக்களாகப் பிறந்த அனைவரையும் உயர்வு-தாழ்வு இன்றி சகோதர மனப்பான்மையுடன் அன்பு காட்டுவோம்.

Write a review

Please login or register to review

மலர வேண்டும் மனிதநேயம் கல்பட்டு க.தாமோதரன் MALARA VAENDUM MANIDHANAEYAM By KALPATTU K. DHAMODHARAN 9789390989881

  • Rs. 70


Related Products

மேடை நாடகங்கள் MAEDAI NAADAGANGAL
சங்கே முழங்கு SANGAE MUZHANGU
தமிழ் புலவர் வரலாறு
ஒளவைக் குறள் AVVAIK KURAL

ஒளவைக் குறள் AVVAIK KURAL

  SIZE : 12.5 x 18 cm..

Rs. 35

கடையெழு வள்ளல்கள்

கடையெழு வள்ளல்கள்

  SIZE : 12.5 x 18 cm..

Rs. 45

மாண்புமிகு மாணராவகலாம்
நாட்டுப்புற கும்மி,தாலாட்டு மற்றும் சிறுவர் பாடல்கள்

நாட்டுப்புற கும்மி,தாலாட்டு மற்றும் சிறுவர் பாடல்கள்

நாட்டுப்புற கும்மி,தாலாட்டு மற்றும் சிறுவர் பாடல்கள்..

Rs. 50

பாரதியாரின் பகவத் கீதை

பாரதியாரின் பகவத் கீதை

பாரதியாரின் பகவத் கீதை..

Rs. 70

கீதாஞ்சலி GITANJALI

கீதாஞ்சலி GITANJALI

கீதாஞ்சலி GITANJALI..

Rs. 60

வாழ்வியல் நெறிகள் VAAZHVIYAL NERIGAL M. VINCENT AMALRAJ

வாழ்வியல் நெறிகள் VAAZHVIYAL NERIGAL M. VINCENT AMALRAJ

அனுபவங்கள் கதைகளாக, நிகழ்வுகளாக, மதிப்பீடுகளாக அறியப்படும் போது உயிரோட்டமாகி மனதில் ஆழமாக வேரூன்றி ப..

Rs. 150

Tags: மலர வேண்டும் மனிதநேயம், கல்பட்டு க.தாமோதரன், MALARA VAENDUM MANIDHANAEYAM, By KALPATTU K. DHAMODHARAN, 9789390989881